/* */

வருஷநாடு அருகே கல்லுாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

வருஷநாடு அருகே உடல்நலக் குறைபாடு காரணமாக ஆடு மேய்க்க சென்ற கல்லாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

வருஷநாடு அருகே கல்லுாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

வருஷநாடு அருகே உடல்நலக் குறைபாடு காரணமாக ஆடு மேய்க்க சென்ற கல்லாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வருஷநாடு அருகே கொம்புக்காரன்புலியூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 20). இவர் தேனி வீரபாண்டியில் உள்ள கல்லுாரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. இதனால் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும், ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அங்கு பிரச்னை தீவிரம் ஆகவே மனம் உடைந்த கார்த்திக் அங்கிருந்த மரம் ஒன்றில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 May 2022 3:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!