/* */

ஆண்டிபட்டியில் கல்லுாரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டியில் கல்லுாரி மாணவி ஒருவர் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டியில் கல்லுாரி மாணவி தூக்கிட்டு  தற்கொலை
X

ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் கதர்காலணியில் வசிக்கும் சந்தனமுனியாண்டி என்பவர் மகள் சுபாஷினி( 22.) இவர் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருந்த போது துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி எஸ்.ஐ. சவரியம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 7 Jun 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...