/* */

மண் அரிப்பு- சின்னமனுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் அவதி

சின்னமனுார் நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், தரமற்ற சூழ்நிலை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மண் அரிப்பு- சின்னமனுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் அவதி
X

தொடர் மழையால் விஸ்வன்குளத்தில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் பெரும் அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 

சின்னமனுார் விஸ்வன்குளத்தில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தொடர் மழையால் இப்பள்ளி வளாகத்தில் பெரும் அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களும் தரமற்ற முறையில் உள்ளன. பள்ளிக்குள் பல இடங்களில் மழைநீர் ஒழுகுகிறது. பள்ளியின் அருகிலேயே பி.டி.ஆர்., கால்வாய் இருப்பதால் பள்ளி வளாகத்திற்குள் பாம்புகள், இதர விஷ பூச்சிகள் நுழைந்து விடுகின்றன. பள்ளி வளாகத்தையும், கட்டடங்களையும் சீரமைத்து, சுற்றுச்சுவர் கட்டி, பாதுகாப்பான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 14 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.