/* */

ஆண்டிபட்டி அருகே டூ வீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

Tamil Crime News Today - ஆண்டிபட்டி அருகே டூ வீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

HIGHLIGHTS

ஆண்டிபட்டி அருகே  டூ வீலரில் சென்ற பெண்ணிடம்  செயின் பறிப்பு
X

Tamil Crime News Today - ஆண்டிபட்டி அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெண்ணிடம் ஒரு கும்பல் செயினை பறித்துச் சென்றனர். இந்நிலையில் இரண்டே நாளில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்த கர்ணன் ( 29 ) என்பவர் தனது மனைவி கோகிலா(25,) மற்றும் தனது குழந்தையுடன் டூ வீலரில் குன்னுார் சென்றார். பின்னர் டூ வீலரில் ஊருக்கு திரும்பினார். இவர்கள் வைகை அணை கரட்டுப்பட்டி பிரிவில் சென்ற போது, மர்ம நபர்கள் கோகிலா கழுத்தில் அணிருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 29 Jun 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  2. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  3. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  4. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  6. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  7. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  9. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  10. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...