/* */

பெரியகுளம் பகுதியில் கஞ்சா விற்கும் சிறுவர்கள் : அதிர்ச்சியில் காவல்துறை

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை அறிந்த போலீஸ் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

HIGHLIGHTS

Police News
X

பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியில் தேவதானப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த இரண்டு சிறுவர்களை கைது செய்தனர்.

அவர்கள் விற்பனைக்காக சிறிய அளவிலான கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தனர். இவருக்கும் வயது பதினேழுக்கும் குறைவு. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா வியபாரிகளை கைது செய்து, அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதால், மாற்று ஏற்படாக இளம் சிறுவர்களை கஞ்சா விற்பனையில் கும்பல் ஈடுபடுத்துவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் தற்போது இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

Updated On: 8 Jun 2022 6:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...