/* */

தோட்டத்தில் பூச்சி மருந்தை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு

தோட்டத்தில் பூச்சி மருந்து தெளிக்கும் போது அதன் வாசனையை நுகர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

HIGHLIGHTS

தோட்டத்தில் பூச்சி மருந்தை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு
X

பூச்சி மருந்து தெளிக்கும் போது தோட்டத்திற்கு உள்ளே சென்ற சிறுவன் அதன் வாசனையை நுகர்ந்ததால் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டி அருகே நாகலகவுண்டன்பட்டியை சேர்ந்த மல்லிகா( 41 )என்பவரது மகன் துர்கேஷ்( 9.) இவர் நேற்று தனது தாயுடன் கொட்டை முந்திரி தோட்டத்திற்கு சென்றபோது அங்கு செடிகளுக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் துர்கேஷ் மருந்து அடித்த செடிகளுக்கு அருகே சென்று விளையாடியபோது பூச்சி மருந்து நெடியை அதிகமாக நுகர்ந்ததால் மயக்கமடைந்து விழுந்தான். உடனே அவனை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சந்திரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 11 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!