/* */

தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை

தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை
X

தமிழகத்தில் அனுமதியற்ற மதுபானக்கடைகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக சந்து, சந்துக்கு மதுவிற்கும் கடைகள் தமிழகத்தில் அதிகரித்து விட்டன என முன்னாள் முதல்வர் எடப்பாடியார் புகார் தெரிவித்திருந்தார். அவர் கூறியது உண்மை தான். தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் சந்துக்கடைகள் அதிகம் என ஒரு கணக்கெடுப்பே நடத்தலாம். குறிப்பாக தேனியில் பழைய பஸ் நிலயைம் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் மிக அதிகமாக உள்ளன.

புதிய பஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள சந்துக்கடைகளில் மட்டும் தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரே பாரம்பரியமாகவே நடந்து வரும் சந்துக்கடை என்ற பெருமை பெற்ற சந்துக்கடை நடக்கிறது. தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் தலைமையில் மாவட்டம் முழுவதும் மட்டுமல்ல, மாவட்ட தலைநகரிலாவது சந்துக்கடைகளை கட்டுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Updated On: 22 May 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  2. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  3. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  4. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  5. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  6. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  7. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  8. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  9. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  10. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...