/* */

போடி நெல் வயலுக்குள் நிர்வாணமாக கிடந்த முதியவர் உடல்

போடியில் வயலுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

போடி நெல் வயலுக்குள் நிர்வாணமாக கிடந்த முதியவர் உடல்
X

பைல் படம்.

போடி அருகே குரங்கனி முட்டைக்கோஸ் மலைப்பகுதியில் போடி ராணி பண்ணைக்கு சொந்தமான வயலில் சமீபத்தில் நெல் நடவு செய்யப்பட்டு நாற்றுகள் ஒரு அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.

இந்நிலையில் இந்த வயலில் இன்று காலை உடலில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாக ஒரு முதியவர் உடல் கிடந்தது. அவரை அடையாளம் தெரியவில்லை.

இவரது சாவில் சந்தேகம் உள்ளதால், கொலையா என இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 9:31 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...