/* */

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பொன்மொழி போட்டி: பங்கேற்க கலெக்டர் அழைப்பு

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பொன்மொழி போட்டியில் பங்கேற்குமாறு கலெக்டர் முரளீதரன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு  பொன்மொழி போட்டி: பங்கேற்க கலெக்டர் அழைப்பு
X

தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்கும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பொன்மொழி போட்டி நடக்கிறது.

வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் இரண்டு வரிகளில் பொன்மொழி எழுத வேண்டும். அதன் கீழே அவர்களின் பெயர், மொபைல் எண், எழுத வேண்டும். ஒருவர் எத்தனை பொன்மொழிகள் வேண்டுமானாலும் எழுதலாம். நவ. 30ம் தேதிக்குள், வட்டார போக்குவரத்து அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தேனி, 625531 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...