/* */

போடி அருகே கடன் தொல்லையால் கான்ட்ராக்டர் தற்கொலை

கடன் தொல்லையால், போடியில் கான்ட்ராக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

போடி அருகே கடன் தொல்லையால் கான்ட்ராக்டர் தற்கொலை
X

தேனி மாவட்டம், போடி திருமலாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 28. கட்டட கான்ட்ராக்டரான இவர், அதிகளவில் கடன் வாங்கியிருந்தார். தொழிலிலும் முடக்கம் ஏற்பட்டது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன், விஷம் குடித்து இறந்தார். இவரது மனைவி தங்கபவித்ரா கொடுத்த புகாரின் பெரில், போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Jan 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க