/* */

பிலிப்பைன்ஸ் நாட்டில் நீர்வீழ்ச்சியில் குளித்த போடி மாணவன் மூழ்கி உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ்சில் மருத்துவம் படித்து வந்த போடி மாணவன், நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பிலிப்பைன்ஸ் நாட்டில் நீர்வீழ்ச்சியில் குளித்த போடி மாணவன் மூழ்கி உயிரிழப்பு
X

பிலிப்பைன்சில் இறநத போடி மாணவன் ஷஷ்டிகுமார்.

தேனி மாவட்டம், போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பாலசேகரன் மகன் ஷஷ்டிகுமார், 22. இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகரில் மகாட்டி சிட்டியில் தனியார் மருத்துவக் கல்லுாரியில் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை கேவண்டி லகுனா என்ற சுற்றுலா தள நீர் வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீர் சூழலில் சிக்கி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த போடியில் உள்ள இவரது பெற்றோர் தனது மகன் உடலை மீட்டுத்தருமாறு இந்திய வெளியுறவுத்துறையில் முறையிட்டனர். அவரது உடலை போடி ராசிங்காபுரத்திற்கு கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Updated On: 19 Jan 2022 11:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...