/* */

போடியில் ரோடு எப்ப போடுவாங்க...? 'குறி' கேட்ட கவுன்சிலர்

போடி 7வது வார்டு பகுதியில் ரோடு எப்ப போடுவாங்க என, குடுகுடுப்பைக்காரரிடம் கவுன்சிலர் குறி கேட்ட நகைச்சுவை வீடியோ வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

போடியில் ரோடு எப்ப போடுவாங்க...?  குறி கேட்ட கவுன்சிலர்
X

போடி ஏழாவது வார்டில் எப்ப ரோடு போடுவாங்க என தி.மு.க., கவுன்சிலர் குடுகுடுப்பைக்காரரிடம் குறி கேட்டார்.

முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்ல்செல்வம் தொகுதியான போடியில் ரோடுகள் போட கான்ட்ராக்டர் விட்டு பல ஆண்டுகள் ஆகி வி்ட்டது. தோண்டிப்போட்ட ரோடுகளை கூட சீரைமக்கவில்லை. புதிய கவுன்சிலர்கள் பொறுப்பேற்றும் இந்த பணிகள் கிடப்பில் கிடந்தன.

இந்நிலையில் தி.மு.க. வார்டு கவுன்சிலர் ராஜசேகர் தனது வார்டில் எப்ப ரோடு போடுவாங்க... என குடுகுடுப்பைக்காரர் ஒருவரிடம் குறி கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ரோட்டை சீரமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

Updated On: 8 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி