/* */

போடி மெட்டு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தம்

தேனி மாவட்டம், போடி- மூணாறு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

போடி மெட்டு மலைப்பாதையில்  மீண்டும் போக்குவரத்து நிறுத்தம்
X

போடி மெட்டு மலைப்பாதையில் பெய்து வரும் மழையால் மீ்ண்டும் பாறைகள் சரிந்து கிடக்கின்றன.

தேனி-போடி-மூணாறு மலைப்பாதையில் போடி மெட்டு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மண் சரிவுகள், பாறை சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைத்துறை இதனை உடனுக்குடன் சரி செய்தாலும், மழை தொடர்வதால் மீண்டும், மீண்டும் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று காலை திறக்கப்பட்ட போக்குவரத்து மாலையில் மீண்டும் நிறுத்தப்பட்டது.

தற்போது சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. மழை குறைந்தால் மீண்டும் போக்குவரத்து தொடங்கும். மழை பெய்தால் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 26 Nov 2021 3:37 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?