/* */

தேனி அருகே மது பழக்கத்தால் பார்வையிழந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Latest Suicide News - தேனி அருகே மது அருந்தியதால் பார்வை இழந்த கட்டட தொழிலாளி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தேனி அருகே மது பழக்கத்தால் பார்வையிழந்த  தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

Latest Suicide News -தேனி அல்லிநகரம் வெங்கலாநகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40.) கட்டிட தொழிலாளியான இவர், மது குடிக்கும் பழக்கம் உடையவர். அதிகம் மது குடித்ததால் தனது கண்பார்வையினை இழந்தார். இதனால் மனம் உடைந்த அன்பழகன் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Jun 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!