/* */

மலைவாழ் மக்களிடம் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு

தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகமும், நைல் டிரஸ்ட்டும் இணைந்து, மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நலத்திட்ட உ தவிகளை வழங்கின.

HIGHLIGHTS

மலைவாழ் மக்களிடம் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு
X

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு கரட்டுப்பட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்களிடம் மாவட்ட போலீஸ் நிர்வாகமும், நைல் டிரஸ்ட் நிர்வாகமும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் குழந்தை திருமணம் கூடாது என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், தேனி கூடுதல் எஸ்.பி., சங்கரன், நைல் டிரஸ்ட் நிறுவனர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்று மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

Updated On: 4 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!