/* */

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி விபத்து: பெண் உயிரிழப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி பஞ்சவர்ணம், 45. இவர்கள் இருவரும் தோட்டத்தில் வேலை செய்தனர். பணிகளை முடித்து விட்டு, முருகன் மாடுகளை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து செல்ல, அவரது மனைவி பஞ்சவர்ணம் தலைச்சுமையுடன் பின்னே நடந்து வந்தார்.

இவர்கள் பெரியகுளம் ரோட்டோரம் நடந்து வரும் போது, பின்புறமாக வந்த ஆட்டோ பஞ்சவர்ணம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவர்ணம் பலியானார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Sep 2022 3:34 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி