/* */

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மீது தாக்குதல்: கம்பத்தில் காவல் நிலையம் முற்றுகை

கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மீது தாக்குதல்: கம்பத்தில் காவல் நிலையம் முற்றுகை
X

கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து அந்த அமைப்பினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ரவிக்குமார் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ரவிக்குமாரை தாக்கிய நபர்களை கைது செய்ய கண்டித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Updated On: 7 Jan 2022 3:27 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!