/* */

வருஷநாடு அருகே அதிகாலை 4 மணிக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே அதிகாலை 4 மணிக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார்.

HIGHLIGHTS

வருஷநாடு அருகே அதிகாலை 4 மணிக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வருஷநாடு தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த கவின், 15 என்பவருக்கு அதிகாலை வலிப்பு நோய் ஏற்பட்டது. பக்கத்தில் இருந்த மகேஸ்வரன், 30 என்பவரது ஆட்டோவில் அவரை ஏற்றிக் கொண்டு தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தனர்.

வழியில் வலிப்பு அதிகமானது. கவின் கால் எட்டி உதைத்ததில் மகேஸ்வரன் தடுமாறினார். அப்போது ஆட்டோவும் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த பாலுாத்தை சேர்ந்த கருப்பையா மனைவி அமுதா, 45 தலையில் அடிபட்டு இறந்தார். க.மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?