/* */

வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாட்டம்: சிறப்பாறை கிராம மக்கள் உறுதி

வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாடுவதை பார்த்ததாக சிறப்பாறை கிராம மக்கள் உறுதி செய்துள்ளனர்.

HIGHLIGHTS

வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாட்டம்: சிறப்பாறை கிராம மக்கள் உறுதி
X

புலியை நேரடியாக பார்த்தாக கூறிய சிறப்பாறை ஈஸ்வரன்.

வருஷநாடு மலைப்பகுதியில் புலி வேட்டையாடுவதையும், நடமாட்டத்தையும் நேரடியாக பார்த்தோம் என சிறப்பாறை கிராம மக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

வருஷநாடு அருகே மயிலாடும்பாறையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது சிறப்பாறை கிராமம். இந்த கிராம மக்கள் மலையடிவாரத்தில் ஆடு, மாடு மேய்ப்பது வழக்கம். இந்த மக்களில் பலர் தங்கள் கிராமம் அருகே புலியை பார்த்தாக தெரிவித்தனர்.

இக்கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் கூறுகையில், கடந்த 15 நாளில் மட்டும் இரண்டு கன்றுகுட்டி, 20க்கும் மேற்பட்ட ஆடுகளை புலி அடித்துள்ளது. நான் புலி ஆடுகளை அடித்ததை நேரடியாக பார்த்தேன். கிராம மக்கள் பலரும் பார்த்துள்ளனர். வனத்துறையிடம் புலி நடமாடிய இடங்களை தெரிவித்தோம். அவர்கள் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Updated On: 11 Nov 2021 6:06 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்