/* */

தேனி மாவட்டம் முழுவதும் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்

தேனி மாவட்டம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிமும்முரமாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

தேனி மாவட்டம் முழுவதும்  பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்
X

தேனி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் முதல் தேதி முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், தேனி மாவட்டம் முழுதும் தொடக்க, நடுநிலை பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிக்குள் தண்ணீர் தேங்காதவாறும், பள்ளி வளாகங்களில் உள்ள புதர்களும் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. கிருமிநாசினிகள் தெளித்து பள்ளிகள் முழுமையாக சுத்தம் செய்யப்படுகின்றன. மழைநீர் கசியும் பள்ளிகளி்ல் முழுமையான சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. பள்ளிகளின் சுவர்கள் இடியும் நிலையில் இருந்தால், அந்த பள்ளி சுவர்களை முழுமையாக சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை வட்டார கல்வி அலுவலர்கள் நேரடியாக பார்வையிட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On: 28 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!