/* */

தேனி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு: 15,450 பேருக்கு தடுப்பூசி

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனைகளின் படி 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு  கொரோனா பாதிப்பு: 15,450 பேருக்கு தடுப்பூசி
X

தேனி மாவட்டத்தில் இன்று இரண்டு பேருக்கு மட்டுமோ கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, இன்று தேனி மாவட்டத்தில் ஒருவருக்கும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஆக 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாவட்டத்தில் 90 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 15 ஆயிரத்து 450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!