/* */

தேனியில் 6 மாத இடைவெளிக்கு பின் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில், ஆறு மாத இடைவெளிக்கு பின்னர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேனியில் 6 மாத இடைவெளிக்கு பின் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,  இன்று தேனி கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. கலெக்டர் அவ்வப்போது, கலெக்டர் அலுவலகத்தின் முன்பு உள்ள, திறந்த வெளிக்கு வந்து மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.

இதனிடையே, நேரடியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த, முதல்வர் ஸ்டாலின் அனுமதித்ததை தொடர்ந்து இன்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக ஏ.சி., அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முரளீதரன், டி.ஆர்.ஓ., ரமேஷ், திட்ட அதிகாரி தண்டபாணி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

Updated On: 4 Oct 2021 7:42 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...