/* */

மேகமலை வனப்பகுதியில் மாடுகள் மேய்க்க தடை: வனத்துறை

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என, வனத்துறை தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டம், மேகமலையில் மாடு மேய்க்கும் பணி அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மாடு மேய்ப்பதை வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. பாஸ் பெறப்பட்ட மாடுகள் மட்டுமே மேய்க்க அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு முதல், மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாடுகள் மேய்ப்பதை முற்றிலும் தடுக்க வனத்துறை முடிவு செய்தது.

இந்த நிலையில், மேகமலையில் மாடுகள் மேய்ப்பதற்கு, வனத்துறையினர் முற்றிலும் தடை விதித்து உள்ளனர். இதற்கு, மாடு மேய்ப்பவர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக , அவர்கள் அறிவித்துள்ளனர்.

Updated On: 29 Sep 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?