/* */

வைகை அணையில் இரண்டு சடலங்கள் மீட்பு: போலீஸார் விசாரணை

வைகை அணையில் இருந்து இன்று பிற்பகலில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

வைகை அணையில் இரண்டு சடலங்கள் மீட்பு:  போலீஸார் விசாரணை
X

பைல் படம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணையில், கரட்டுப்பட்டி நீர் தேக்கப்பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. அதில் ஒருவர் தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயக்கொடி( 65 ) என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டது. மற்றொரு சடலம் ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி அடையாளம் காண ஆண்டிபட்டி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Updated On: 12 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!