Begin typing your search above and press return to search.
வைகை அணையில் இரண்டு சடலங்கள் மீட்பு: போலீஸார் விசாரணை
வைகை அணையில் இருந்து இன்று பிற்பகலில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்
HIGHLIGHTS
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணையில், கரட்டுப்பட்டி நீர் தேக்கப்பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. அதில் ஒருவர் தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயக்கொடி( 65 ) என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டது. மற்றொரு சடலம் ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி அடையாளம் காண ஆண்டிபட்டி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.