/* */

மூல வைகையில் இடிந்த தடுப்பணை: பொதுப்பணித்துறை மெத்தனம்

வருசநாட்டில் மூலவைகையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை வேறு தடுப்பணை கட்டப்படவில்லை

HIGHLIGHTS

மூல வைகையில் இடிந்த தடுப்பணை: பொதுப்பணித்துறை மெத்தனம்
X

வருஷநாடு மூல வைகையில் இடிந்து சேதமடைந்த தடுப்பணை

தேனி மாவட்டம் வருசநாட்டினை கடந்து மேகமலையில் மூல வைகை உற்பத்தியாகிறது. மூலவைகை கடக்கும் முதல் பெரிய ஊராட்சி வருஷநாடு. இங்கு குடிநீர், மற்றும் நிலத்தடி நீர் மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களுக்காக தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டிய சில மாதங்களுக்குள் வந்த வெள்ளத்தில் சேதமடைந்து விட்டது.

உடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை தடுப்பணை கட்டப்படவில்லை. பொதுப்பணித்துறையினரும் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் தற்போது வரும் தண்ணீர் தேங்காமல் ஆற்றில் சென்று கொண்டே உள்ளதால், வருசநாட்டில் குடிநீர் பிரச்னை, நிலத்தடி நீர் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு தடுப்பணையை மீண்டும் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 2 Sep 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...