/* */

தேனி மாவட்டத்தில் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: ஆட்சியர் தகவல்

தேனி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் வரும் அக்டோபர் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தால், குறைகளை உடனடியாக தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலெக்டர் முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Updated On: 27 Oct 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி