Begin typing your search above and press return to search.
இன்று தேனியில் 3 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
HIGHLIGHTS
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான, கொரோனா பரிசோதனை முடிவுகளின் படி தேனி மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கும், கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும் ஆக மொத்தம் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதுள்ளது. இவர்கள் 3 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.