/* */

தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு காெராேனா தாெற்று உறுதி

தேனி மருத்துவக்கல்லுாரி ஆய்வகத்தில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு காெராேனா தாெற்று உறுதி
X

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் நேற்று 575 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.

இதன்படி ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. தற்போது 8 பேர் மட்டுமே தேனி மாவட்டத்தில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே கொரோனா இறப்பு எதுவும் பதிவாகவில்லை என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 16 Oct 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு