தேனியில் இன்று ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு

தேனியில் இன்று ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு
X
தேனியில் இன்று ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி ஆய்வகத்தில் நேற்று 480 பேருக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. அதன்படி ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?