/* */

தேனி மாவட்டத்தில் இன்றும் 6 பேருக்கு கொரோனா தொற்று

Corona Cases in Tamilnadu - தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனையில் இன்றும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்றும் 6 பேருக்கு கொரோனா தொற்று
X

பைல் படம்.

Corona Cases in Tamilnadu - தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் கொரோனா தொற்று பரிசோதனை நடந்து வருகிறது. இங்குள்ள ஆய்வகத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை பார்க்க முடியும். ஒரு நாளைக்கு 3 முறை பரிசோதனை செய்யலாம். அதாவது தினமும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.

கொரோனா தொற்று கடந்த 4 மாதங்களாக தொற்று இல்லாவிட்டாலும் பரிசோதனைகள் தொடர்ந்து வந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 2 பேருக்கும், நேற்று 9 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வெளியான முடிவுகள் அடிப்படையில் ஆறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகிய விஷயங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...