/* */

உளுந்து, பாசிப்பயறு விதைக்க 50 சதவீதம் மானியம் வழங்கல்

தேனி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

உளுந்து, பாசிப்பயறு விதைக்க 50 சதவீதம் மானியம் வழங்கல்
X

உளுந்து சாகுபடி ( பைல் படம்)

தேனி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகளை விவசாயத்துறை 50 சதவீத மானியத்தில் வழங்கி வருகிறது.இது குறித்து தேனி விவசாயத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நெல் தரிசு நிலங்களில் உளுந்து, பாசிப்பயறு விதைப்பதன் மூலம் அந்த நிலத்தில் நைட்ரஜன் செறிவூட்டல் அதிகளவு நடைபெறும். இதற்காக உளுந்து, பாசிப்பயறு விதைகதை விதைக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த, 50 சதவீத மானியத்தில் விவசாயத்துறை வழங்குகிறது.

தேவைப்படும் விவசாயிகள தங்கள் பகுதியில் உள்ள விவசாய உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.

Updated On: 10 Jan 2022 3:28 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்