/* */

கஞ்சா விற்றதாக ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் உட்பட 4 பேர் கைது

தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் தாய், தந்தை, மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் உள்ள பாலுாத்து கிராமத்தில் கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., ஜெயக்குமார் உட்பட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பாலுாத்து சேர்மலையாண்டி கோயில் அருகில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஜெயபால், 55, அவரது மனைவி சத்யா, 39, மகன் ஜெயசூர்யா, 23 மற்றும் முத்துதேவன்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி, 28 ஆகியோரை கைது செய்தார். இவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா, 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. ஜெயசூர்யா அவது தந்தை ஜெயபால் மீது பல்வேறு ஸ்டேஷன்களில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 July 2022 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்