/* */

தேனியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.34.39 கோடி கடனுதவி வழங்கல்

தேனியில் நடந்த நிகழ்ச்சியில் 6923 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.34.39 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

தேனியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.34.39 கோடி கடனுதவி வழங்கல்
X

தேனியில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் குழு .உறுப்பினருக்கு கலெக்டர் முரளீதரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தேனியில் 6 ஆயிரத்து 923 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு கலெக்டர் முரளீதரன் 34 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 14 Dec 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்