/* */

தேனி மாவட்டத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு
X

தேனி மாவட்டத்தில் மூன்று நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வரும் ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 18ம் தேதி ராமலிங்கர் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்கள் தேனி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார்.

Updated On: 11 Jan 2022 12:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க