/* */

தேனியில் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா நோய் தொற்று பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

தேனியில் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வகை திரிபு கொரோனா வேகமாக பரவி வருகிறது. மூன்று தடுப்பூசி போட்டவர்களுக்கும் கூட பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மெல்ல, மெல்ல பதிவாகி வந்த தொற்று நேற்று 19 ஆக உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்தது. இன்று 28 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 162 பேர் பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர்.

இதில் 28 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. சராசரி தொற்று பதிவு 16.6 சதவீதம் ஆக பதிவாகி உள்ளது. இது அதிகளவு ஆகும். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Updated On: 7 July 2022 2:47 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  5. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  6. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  7. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  8. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா
  9. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்