/* */

குடிப்பதை தடுத்த அண்ணனை கொலை செய்த 16 வயது சிறுவன்

மதுகுடிக்க பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததை கண்டித்த அண்ணனை 16 வயது சிறுவன் கொலை செய்தார்.

HIGHLIGHTS

குடிப்பதை தடுத்த அண்ணனை கொலை செய்த 16 வயது சிறுவன்
X

பைல் படம்.

ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் வசந்த், 18. தாய், தந்தையரை இழந்த வசந்த் தனது 16 வயது தம்பியுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இருவருமே குடிக்கு அடிமையானவர்கள். வேலைக்கும் செல்வதில்லை. இந்நிலையில் இவரது வசந்தின் தம்பி தனது பாட்டியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனை வசந்த் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி, தனது அண்ணன் துாங்கும் போது, அவரது தலையில் அம்மிக்கல்லை துாக்கிப் போட்டார். அரிவாள் மனையால் கை, கால்களை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே வசந்த் இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்து, மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 20 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...