/* */

எல்.இ.டி., பல்பு வாங்கியதில் ரூ.1.25 கோடி ஊழல்

தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பயன்படுத்த எல்.இ.டி., பல்பு வாங்கியதில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

HIGHLIGHTS

எல்.இ.டி., பல்பு வாங்கியதில் ரூ.1.25 கோடி ஊழல்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் எல்.இ.டி., பல்புகள் வாங்க முன்னாள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர் பணிகளில் ஈடுபட்டனர்.

இவர்கள் பல்பு வாங்கியதில் 1.25 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி இந்த வழக்கில் வக்கீலாக ஆஜர் ஆனார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி மீதும், பேரூராட்சிகளில் பணிபுரியும் 11 நிர்வாக அலுவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 15 Jun 2022 11:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க