/* */

ஆடி முதல் வெள்ளி: கோயில்களில் கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை இன்று கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஆடி முதல் வெள்ளி: கோயில்களில் கொண்டாட்டம்
X

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு பின்னர், கோயில்கள் சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டன. கோயில்கள் திறக்கப்பட்ட பின்னர் வரும் பெரும் திருவிழா, ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை. இதனால் தேனியில் உள்ள பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் சுவாமி வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீரபாண்டி கவுமாரியம்மன், அல்லிநகரம் கவுமாரியம்மன், தேனி சுடுகாட்டு காளியம்மன், தேனி துர்க்கையம்மன் கோயில்களில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் விளக்கேற்றியும், பொங்கல் வைத்தும், கூழ் காய்ச்சி ஊற்றியும் வழிபாடு நடத்தினர்.

Updated On: 23 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க...
  2. ஈரோடு
    ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆடிட்டர் பயிற்சி வகுப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    ரசித்து ருசித்து சாப்பிட தக்காளி ரசம் செய்வது எப்படி?
  4. மேட்டுப்பாளையம்
    பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ; சாலையோரம் ஆறாக ஓடிய கழிவு நீர்
  5. காஞ்சிபுரம்
    இலவச தையல் இயந்திரம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் கருப்பையை வலுப்படுத்தும் உணவுகள் என்னென்ன?
  7. கோவை மாநகர்
    மாஞ்சோலை விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் : டாக்டர்...
  8. சிங்காநல்லூர்
    கோவையில் திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகள் தீவிரம் ; உதயநிதி வருகை
  9. ஆன்மீகம்
    ஹஜ் புனிதப்பயணம் போகலாமா..?
  10. காஞ்சிபுரம்
    குடிநீரால் மக்கள் பாதிக்கப்பட்ட வையாவூரில் எம்.பி, எம். எல். ஏ.