/* */

திருப்பனந்தாளில் ஆடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி அளிப்பு

திருப்பனந்தாளில் ஆடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் மக்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

திருப்பனந்தாளில் ஆடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி அளிப்பு
X

திருப்பனந்தாள் ஒன்றியம், கோட்டூர் ஊராட்சியும், ஆடுதுறை ரோட்டரி சங்கமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசளிக்கப்பட்டது.

திருப்பனந்தாள் ஒன்றியம், கோட்டூர் ஊராட்சியும், ஆடுதுறை ரோட்டரி சங்கமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக பொதுமக்களுக்கு வெல்லம் ஒரு கிலோ, பச்சரிசி ஒரு கிலோ, தேங்காய், வாழைப்பழம் சீப், 2 கரும்பு, சில்வர் தாம்பூலம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மயிலாடுதுறை முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், ரோட்டரி கவர்னர் பாலாஜி, ஆடுதுறை ரோட்டரி சங்க தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் உமா சிங்காரவேலு மற்றும் சண்முகம் செட்டியார், ஹஜ் முஹம்மது, கோவிந்தராஜ், சிவா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்