/* */

திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை

திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை
X

பரத்குமார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் பரத்குமார் (22). இவர் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கிய திருச்சி காவலர் பயிற்சியில் ஒரு மாத காலமாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை பயிற்சி காவலர் சரத்குமார் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது வாடகை பாத்திர குடோனில் மர்மமான முறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் (பொறுப்பு) வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணத்தை விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 15 April 2022 12:59 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  2. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  3. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  4. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  5. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  6. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  8. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  9. வீடியோ
    அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை | எந்தெந்த...
  10. காஞ்சிபுரம்
    லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் தீர்வு: விஏஓ...