/* */

திருவிடைமருதூர்: கிராம மக்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்

தனது கிராமத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் 600 நபர்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர் , கபசுர குடிநீர் பொடி உள்ளிட்ட பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்.

HIGHLIGHTS

திருவிடைமருதூர்:  கிராம மக்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்
X

திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் தனது சொந்த நிதி ஒன்னரை லட்சம் ரூபாய் செலவில், ஏழை மக்கள் 600 நபர்களுக்கு கபசுர குடிநீர் பொடி, முகக்கவசங்கள், சானிடைசர் மற்றும் கை கழுவும் சோப் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பந்தநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் அமுதா, கிராம பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jun 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்