/* */

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது

HIGHLIGHTS

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா
X

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற  மருதா நாட்டியாஞ்சலி விழா

திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மருதா நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

Updated On: 1 March 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு