/* */

கும்பகோணத்தில் சிறுமி உள்ளிட்ட 5 பேருடன் திருமணம்; மதுரையைச் சேர்ந்தவர் கைது

கும்பகோணத்தில் சிறுமி உள்ளிட்ட ஐந்து பேரை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் சிறுமி உள்ளிட்ட 5 பேருடன் திருமணம்; மதுரையைச் சேர்ந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட சையத் அலி.

மதுரையை சேர்ந்த சையத் அலி என்பவர், சில மாதங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே கடையில் வேலை செய்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து வெளியூர் அழைத்து சென்று விட்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில், நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அந்த சிறுமியுடன் சையத் அலி இன்று நாச்சியார் கோயிலுக்கு வந்தார். உடனடியாக அங்கு வந்த நாச்சியார்கோவில் போலீசார், சையத் அலியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் சையத் அலி ஏற்கனவே நான்கு பெண்களை திருமணம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.

Updated On: 18 Aug 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!