/* */

பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் திருப்பனந்தாளில் சுற்றிவளைப்பு

திருப்பனந்தாளில் திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்  திருப்பனந்தாளில் சுற்றிவளைப்பு
X

திருப்பனந்தாளில் பெண்ணிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு கைதான பாரதி.


திருப்பனந்தாள்:

திருப்பனந்தாளில் திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அடுத்த பாலாக்குடி, வடக்கு தெருவை சேர்ந்தவர், மகேந்திரன் மனைவி மேரி (எ) தமிழ்ச்செல்வி (35). இவர் நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் பாரதி (30), மேரி செல்வதை கவனித்து கொண்டு, பின்புறமாகச் சென்று, மேரியை பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேரி கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் மேரியை மீட்டு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, பாரதியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Jun 2021 2:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  2. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  3. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  4. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  5. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  6. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  7. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  8. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  9. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  10. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...