/* */

திருவிடைமருதூரில் லாரிக்கு வழிவிட்டதால் நடந்த விபரீதம்; பெண் உயிரிழந்த பரிதாபம்

திருவிடைமருதூரில் லாரிக்கு வழிவிட்டதால், இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவிடைமருதூரில் லாரிக்கு வழிவிட்டதால் நடந்த விபரீதம்; பெண் உயிரிழந்த பரிதாபம்
X
பெண் சிக்கி உயிரிழந்த லாரி.

தஞ்சாவூர் மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் சேர்ந்தவர் லதா வயது 53 இவர் தனது மகன் பிரவீன் குமாருடன் இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து கீழப்பெரும்பள்ளம் பகுதிலிருந்து வேப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரிக்கு வழி விடும்போது, வழுக்கி விழுந்து லதா சம்பவ இடத்திலேயே இறந்தார் மகன் பிரவீன் குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Aug 2021 2:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு