/* */

ஆடுதுறையில் சாலைகளில் நாய்கள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி

ஆடுதுறையில், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களை பிடித்துச் செல்ல வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ஆடுதுறையில் சாலைகளில் நாய்கள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி
X

கோப்பு படம் 

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்காவில் ஆடுதுறை பகுதி உள்ளது. இந்த பகுதியின் வழியாக தினமும் ஏராளமானோர், பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஆடுதுறை பகுதியில் நாய்கள் அதிக அளவில் சாலைகளில் சுற்றி திரிகின்றன.

மேலும் சாலையின் குறுக்கே நாய்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆடுதுறை பகுதியில் சுற்றிதிரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 Dec 2021 12:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க