/* */

விவசாயிகளுக்கு இழப்பீடு: திருவிடைமருதூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, திருவிடைமருதூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு இழப்பீடு: திருவிடைமருதூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அதிமுக முன்னாள் எம்பி ஆர்கே. பாரதிமோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அதிமுக முன்னாள் எம்பி ஆர்கே. பாரதிமோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஏவிகே. அசோக்குமார், கருணாநிதி, முத்துகிருஷ்ணன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 22 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!