/* */

பந்தநல்லூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

பந்தநல்லூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

HIGHLIGHTS

பந்தநல்லூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில், எஸ்எஸ்ஐ மதியழகன், ராஜராஜசோழன், காவலர் பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை பந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மணல் திருட்டு, சாராயம், கஞ்சா, புகையிலை வைத்திருத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று திட்டச்சேரி கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு அருகில் மனக்குண்ணம் பகுதியை சேர்ந்த பன்னீர் (38), சிவகுமார் (35) திட்டச்சேரி சேர்ந்த பழனி (48), வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்த மணிவாசகம் (22) ஆகிய நான்கு நபர்கள் இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை வைத்து பந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்களை தனிப்படையினர் கைது செய்தனர்.

Updated On: 29 May 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  9. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  10. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!