/* */

காவிரி ஆற்றில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்

காவிரி ஆற்றில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்
X

காவிரியாற்றில் நாளை மாலைக்குள் தண்ணீர் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், காவிரி ஆற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றும் பணி தீவிரம்.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என அரசு தெளிவாக கூறி வந்தாலும், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், இன்னமும் பெருமளவில் பிளாஸ்டிக் கேரிபைகள் உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு பின் குப்பைகளுக்கு செல்கின்றன. குப்பைகளுக்கு செல்லும் பைகள் நாளடைவில் நீர்நிலைகளில் தஞ்சம் அடைகின்றன. நீர் நிலைகளில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீர் செல்வதற்கு தடையாக மாறுகிறது, மேலும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இந்நிலைையில் காவிரி ஆற்றில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் பெருமளவு சேர்ந்துள்ள குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 18 Jun 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!