/* */

திமுக கவுன்சிலர்கள் கடத்தல்? ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

திமுக கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரால் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திமுக கவுன்சிலர்கள் கடத்தல்? ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
X

ஆடுதுறையில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக வந்த புகாரால் பேரூராட்சி அலுவலகத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திமுக கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக திமுக தரப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசனிடம் புகார் அளித்தனர். பா.ம.க. நான்கு பேர், அதிமுக இரண்டு பேர், சுயேச்சை இரண்டு பேர் ஆகிய எட்டு பேர் மட்டும் அலுவலகத்தின் உள்ளேயே அமர்ந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் அறிவித்துள்ளார்.


Updated On: 4 March 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...